தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும்/தமிழ் நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்..
தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும் பத்துப்பாட்டு : 1. நக்கீரர்-திருமுருகாற்றுப்படை ,நெடுநல்வாடை 2. முடத்தாமக்கண்ணியார்-பொருநாராற்றுப்படை 3. உருத்திரங்கண்ணனார்-பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை. 4. நல்லூர் நத்தத்தனார்-சிறுபாணாற்றுப்படை 5. பெருங்கௌசிகனார்--மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை 6. கபிலர்- குறிஞ்சிப் பாட்டு 7. நப்பூதனார் -முல்லைப்பாட்டு 8. மாங்குடி மருதனார்-- மதுரைக் காஞ்சி. ஐம்பெருங்காப்பியங்கள் : 1. இளங்கோவடிகள்-- சிலப்பதிகாரம். 2. சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை. 3. திருத்தக்கத்தேவர் -சீவகசிந்தாமணி. 4. நாதகுத்தத்தனார்-குண்டலகேசி. 5. பெயர் தெரியவில்லை- வளையாபதி. ஐஞ்சிறுங்காப்பியங்கள்: 1. தோலாமொழித் தேவர்-சூளாமணி 2. பெயர் தெரியவில்லை -உதயணகுமார காவியம். 3. பெயர் தெரியவில்லை-யசோதரக் காவியம். 4. பெயர் தெரியவில்லை -நாககுமார காவியம். 5. வாமன முனிவர் ( உரை எழுதியவர்)-- நீலகேசி. நாயன்மார்கள்(63 பேர்களுள்): 1. சேக்கிழார் -பெரிய புராணம். 2. சம்பந்தர் -திருக்கடைக்காப்ப...
Leave ur valuable comment here
ReplyDelete