Posts

Showing posts from March, 2019

பதினெண் மேற்கணக்கு நூல்கள்./தமிழின் பதினெண்மேல்கணக்கு நூல்கள்

                     பதினெண்மேற்கணக்கு நூல்கள்                         பதினெண் மேற்கணக்கு நூல்கள்:                *எட்டுத்தொகை                *பத்துப்பாட்டு எட்டுத்தொகை:            " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு             ஒத்த பதிற்றுப்  பத்து ஓங்கு பரிபாடல்             கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறம்             என்று இத்திறத்த எட்டுத் தொகை." *அக நூல்கள் ஐந்து:             நற்றிண, ஐங்குறுநூறு ,குறுந்தொகை ,கலித்தொகை ,அகநானூறு. *புற நூல்கள் இரண்டு:            பதிற்றுப்பத்து, புறநானூறு. *எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்து நூல்:             பரிபாட...

தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும்/தமிழ் நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்..

                 தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும் பத்துப்பாட்டு : 1. நக்கீரர்-திருமுருகாற்றுப்படை ,நெடுநல்வாடை 2. முடத்தாமக்கண்ணியார்-பொருநாராற்றுப்படை 3. உருத்திரங்கண்ணனார்-பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை. 4. நல்லூர் நத்தத்தனார்-சிறுபாணாற்றுப்படை 5. பெருங்கௌசிகனார்--மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை 6. கபிலர்- குறிஞ்சிப் பாட்டு 7. நப்பூதனார் -முல்லைப்பாட்டு 8. மாங்குடி மருதனார்-- மதுரைக் காஞ்சி. ஐம்பெருங்காப்பியங்கள் : 1. இளங்கோவடிகள்-- சிலப்பதிகாரம். 2. சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை. 3. திருத்தக்கத்தேவர் -சீவகசிந்தாமணி. 4. நாதகுத்தத்தனார்-குண்டலகேசி. 5. பெயர் தெரியவில்லை- வளையாபதி. ஐஞ்சிறுங்காப்பியங்கள்: 1. தோலாமொழித் தேவர்-சூளாமணி 2. பெயர் தெரியவில்லை -உதயணகுமார காவியம். 3. பெயர் தெரியவில்லை-யசோதரக் காவியம். 4. பெயர் தெரியவில்லை -நாககுமார காவியம். 5. வாமன முனிவர் ( உரை எழுதியவர்)-- நீலகேசி. நாயன்மார்கள்(63 பேர்களுள்): 1. சேக்கிழார் -பெரிய புராணம். 2. சம்பந்தர் -திருக்கடைக்காப்ப...

தொகைச் சொற்களை விரித்து எழுதுதல்

             தொகைச் சொற்களை விரித்தெழுதுதல் 1.அறுசுவை--இனிப்பு கசப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு துவர்ப்பு. 2.இருமை--இம்மை ,மறுமை 3. இருசுடர்--ஞாயிறு ,திங்கள் 4. இரு திணை--உயர்திணை ,அஃறிணை 5. ஈரெச்சம்--பெயரெச்சம் ,வினையெச்சம் 6. மூவிடம்--தன்மை, முன்னிலை ,படர்க்கை 7. முக்காலம்--இறந்த காலம் ,நிகழ் காலம், எதிர்காலம் 8. முந்நீர்--ஆற்று நீர், ஊற்று நீர் ,மழை நீர் 9. முப்பால்--அறத்துப்பால், பொருட்பால் ,காமத்துப்பால் 10. முத்தமிழ்--இயற்றமிழ், இசைத்தமிழ் ,நாடகத்தமிழ், 11. முப்பகை--காமம் ,வெகுளி ,மயக்கம். 12. முக்குடை--சந்திராதித்தம், சகலாபாசனம், நித்தவிநோதம். 13. முக்கனி--மா பலா வாழை. 14. மூவேந்தர்--சேரன், சோழன் ,பாண்டியன். 15. மூன்று ஒளி மண்டலங்கள்-- ஆலோகம், பிரபாமூர்த்தி, கனப்பிரபை. 16. திரிபலை--நெல்லிக்காய் ,தான்றிக்காய் ,கடுக்காய். 17. நான்மறை--ரிக், யஜுர், சாமம் ,அதர்வணம். 18. நாற்குணம்--அச்சம், மடம் ,நாணம் ,பயிர்ப்பு. 19. நாற்படை--தேர் ,யானை ,காலாள், குதிரை. 20. நாற்றிசை-- கிழக்கு ,மேற்கு ,வடக்கு ,தெற...

தமிழக விளையாட்டுகள்

                               தமிழக விளையாட்டுகள்           நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுகள் விளையாட பட்டதாக நம் வரலாற்று குறிப்புகள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சிலவற்றன, 1. தமிழரின் தற்காப்புக் கலைகளில் ஒன்று சிலம்பாட்டம். 2.சிறுவர் விளையாடும் விளையாட்டுகள் பம்பரம்,கிளித்தட்டு ,உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன், கோலி கிட்டிப்புள் ,காற்றாடி ,பந்து விளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல், எலியும் பூனையும், கரகர வண்டி, புளியங்கொட்டை,கள்ளன் போலிஸ்,கபடி, ராஜா மந்திரி, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, கில்லா பரண்டி. 3.சிறுமியர் விளையாடும் விளையாட்டுக்கள்:: பூப்பறித்தல் ,கரகர வண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி ஊஞ்சல் ,தாயம்,சில்லுக்கோடு,தட்டா மாலை,கும்மி,நொண்டி,கிச்சு கிச்சுத் தாம்பாளம், கொழுக்கட்டை, உருண்டை திரண்டை, சீப்பு விக்கிது, அக்கக்கா கிளி செத்துப் போச்சு,மெல்ல வந்து சொல்லிப் போ, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி. 4. ஆடவர் விளையாடுபவை:: போரிடல், ஏறுதழுவுதல் வேட்டையாடுத...

தமிழ் பழமொழியும் அதன் விளக்கமும் பொருளும்

        தமிழ் பழமொழியும் அதன் பொருளும் 1.ஆயிரங்காலத்துப் பயிர்-நீண்ட காலத்திற்கு உரியது 2. எடுப்பார் கைப்பிள்ளை-தன் சிந்தனை இன்றி சொல்பவர் பேச்சைக் கேட்டு நடப்பது 3. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது-பட்டறிவில்லாத படிப்பறிவு. 4. அவலை நினைத்து உரலை இடித்தல்-எண்ணமும் செயலும் ஒத்து வராமை. 5. முதலை கண்ணீர்-பொய்யை அழுகை. 6. அவசரக் குடுக்கை-எண்ணித் துணியாதார். 7. ஆகாயத்தாமரை-இல்லாத ஒன்று 8. கம்பி நீட்டல்-சொல்லிக்கொள்ளாமல் செல்லல். 9.தாளம் போடுதல்-எதைச் சொன்னாலும்               அப்படியே  ஏற்றுக் கொள்ளல். 10.கானல் நீர்-இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இராதது. 11. பஞ்சாய்ப் பறத்தல்-அலைந்து திரிதல் 12. குட்டிச்சுவர்-பயனின்றி இருத்தல். 13. கொட்டியளத்தல்-மிகுதியாகப் பேசுதல் 14. அகழ்வாரை தாங்கும் நிலம் போல-பொறுமை 15. நன்பால் கலந்தீமையால் திரிதல் போல-கெடுதல் 16. மரப்பாவை நாணால் உயிர்மருட்டல் போல மயங்குதல்.          17. அடுத்தது காட்டும் பளிங்கு போல-வெளிப்படுத்துதல் What 1...