முச்சங்கம் (மூன்று சங்கம்) தமிழ் மொழியின் மூன்று சங்கங்கள்
முச்சங்கம் (மூன்று சங்கம்)
முச்சங்கம்:
* சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார் ஆவார்.
* சங்கம் பற்றிய குறிப்பு முதன்முதலில் திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வருகிறது.
* முச்சங்கம் பற்றிய விரிவான செய்தியை முதலில் சொன்னவர் இறையனார். களவியல் என்ற நூலின் உரையாசிரியர் நக்கீரர்.
* மூவேந்தர்களும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது.
முதற்சங்கம்:
*முதற்சங்கம் தோன்றிய இடம் தென் மதுரை.
* முதற் சங்கத்தில் தோன்றிய நூல்கள் முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, பெரும் பரிபாடல் அகத்தியம்.
*புலவர்கள்: அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்(சிவன்), குன்றெறிந்த வேள்(முருகர்), நிதியின் கிழவன்( குபேரர்).
இடைச்சங்கம்:
*இடைச்சங்கம் இருந்த இடம்் கபாடபுரம்.
*இடைச் சங்கத்தில் தோன்றிய நூல்கள்: அகத்தியம், தொல்காப்பியம், இசை நூல் விளக்கம் ,வியாழமாலை.
* புலவர்கள்: அகத்தியர், தொல்காப்பியர், துவரைக்கோன்.
கடைச்சங்கம்:
*கடைச்சங்கம் தோன்றிய இடம் மதுரை.
*கடைச் சங்கத்தில் தோன்றிய நூல்கள் அகத்தியம், தொல்காப்பியம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல்.
* புலவர்கள் :அகத்தியர் ,தொல்காப்பியர், சிறுமேதாவியார் ,சேந்தம்பூதனார் ,இளந்திருமாறன் நல்லந்துவனார்.
முச்சங்கம்:
* சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார் ஆவார்.
* சங்கம் பற்றிய குறிப்பு முதன்முதலில் திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வருகிறது.
* முச்சங்கம் பற்றிய விரிவான செய்தியை முதலில் சொன்னவர் இறையனார். களவியல் என்ற நூலின் உரையாசிரியர் நக்கீரர்.
* மூவேந்தர்களும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது.
முதற்சங்கம்:
*முதற்சங்கம் தோன்றிய இடம் தென் மதுரை.
* முதற் சங்கத்தில் தோன்றிய நூல்கள் முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, பெரும் பரிபாடல் அகத்தியம்.
*புலவர்கள்: அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்(சிவன்), குன்றெறிந்த வேள்(முருகர்), நிதியின் கிழவன்( குபேரர்).
இடைச்சங்கம்:
*இடைச்சங்கம் இருந்த இடம்் கபாடபுரம்.
*இடைச் சங்கத்தில் தோன்றிய நூல்கள்: அகத்தியம், தொல்காப்பியம், இசை நூல் விளக்கம் ,வியாழமாலை.
* புலவர்கள்: அகத்தியர், தொல்காப்பியர், துவரைக்கோன்.
கடைச்சங்கம்:
*கடைச்சங்கம் தோன்றிய இடம் மதுரை.
*கடைச் சங்கத்தில் தோன்றிய நூல்கள் அகத்தியம், தொல்காப்பியம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல்.
* புலவர்கள் :அகத்தியர் ,தொல்காப்பியர், சிறுமேதாவியார் ,சேந்தம்பூதனார் ,இளந்திருமாறன் நல்லந்துவனார்.
ஆழமான கருத்துக்களைச் சேர்க்க வேண்டும்
ReplyDeleteகருத்துக்கள் போதுமானதாக இல்லை
DeleteBro intha site 3rd site show aguthu SEO pannunga bro
ReplyDeleteநன்றி
ReplyDelete